ரில்கே (ரைனேர் மரியா ரில்கே)
நெஞ்சத்தின் கனலலிலே துவளும் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவன்.
காப்கா அறிந்த/ரசித்த 'வர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கவிஞன், எனக்கு ரில்கேவின் அறிமுகம் எதேர்ச்சையாக நிகழ்ந்தது, அதிக சிரமம் இன்றி கண்டுகொண்டது அத்ரிஷ்டம் தான் மொழி பெயர்ப்புக்கு கடினமான கவிதைகள் - நம்மவர்கள் புத்தகம் போட்டுவிட்டனர், சென்னை கண்காட்சியில் பார்க்க முடிந்தது, வியப்பாக இருந்த்து. அடுத்த வருடம் பதிப்பகத்திற்கு ஒன்றாக புத்தகம் வெளிவந்தாலும் வியப்பதற்கில்லை.
என்னால் மறக்க முடியாத ரில்கேயின் ஒரு கவிதை -பலங் ஜாய்
http://www.poemhunter.com/poem/blank-joy/ என்ற தளத்தில் அவரது கவிதைகளின் தொகுப்பு காணலாம்...
Thursday, February 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment