Friday, February 6, 2009

நிழல்

எதை விடவும் இனிதாகிறது உன் அன்பு

எட்சனமும் நிறைந்திருக்கிறது உன் நெருக்கம்

உயிரில் கலந்தே போனது உன் ஸ்பரிசம்

நெடு விரல் வருட
கற்றை குழலில் ஒன்றிரண்டாவது
சிக்குகள் கிட்டாத போது மட்டும்
ஊடல் கொள்வோம்

விரல்கல் உண்டு

மடி சாய்வாய்

என் மகளே

No comments:

Post a Comment