எதை விடவும் இனிதாகிறது உன் அன்பு
எட்சனமும் நிறைந்திருக்கிறது உன் நெருக்கம்
உயிரில் கலந்தே போனது உன் ஸ்பரிசம்
நெடு விரல் வருட
கற்றை குழலில் ஒன்றிரண்டாவது
சிக்குகள் கிட்டாத போது மட்டும்
ஊடல் கொள்வோம்
விரல்கல் உண்டு
மடி சாய்வாய்
என் மகளே
Friday, February 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment