இரட்சகனின் வாள் மின்னுகிறது
குருதியற்ற உடலை கிழிக்க
பிதுங்கிக் கொண்டிருக்கிறது பிசின்
ஆசிர்வதிக்கப் பட்ட நீரால் கழுவப்படட்டும் என்கிறான்
நீரை உட்கொண்டு கசிகிறது இரத்தம்
பீதியுற்றவனாய் வெட்டி எறிகிறான்
பிறகும்
தீட்சைப் பெற்று
ஒவ்வொரு துண்டமும் முளைத்தெழுகிறது
Wednesday, February 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment